.jpeg)
அரியலூர் மாவட்டம் தத்தனூரில்
செயல்பட்டு வரும் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த் துறையின் சார்பாக 20-10-2022
வியாழக்கிழமை தமிழும் இணையமும் என்ற தலைப்பில் சிறப்புரை மற்றும் பயிற்சி வழங்கினேன்.
இந்நிகழ்வில்
கல்லூரியின் தாளாளரும், பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமாகிய எம். ஆர். ரகுநாதன் அவர்களும் கல்லூரியின் முதல்வரும்,
பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு...[தொடர்ந்து வாசிக்க..]