/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, May 31, 2022

மேம்பட்ட கணித்தமிழ்க் கருத்தரங்கம் - திண்டுக்கல்

|0 comments
 திண்டுக்கல் எம். வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரித் தமிழ் துறையும், கணினி அறிவியல் துறையும் இணைந்து நடத்திய கணித்தமிழ்ப் பேரவை தொடக்க விழா மற்றும் மேம்பட்ட கணித்தமிழ்க் கருத்தரங்கம் என்ற தலைப்பில் 30. 5. 2022 திங்கட்கிழமை கல்லூரியின் காமராஜர் அரங்கத்தில் காலை 10:30 மணிக்கு இனிதே தொடங்கியது.நிகழ்வின் தொடக்கமாக தமிழ்த்துறையின் தலைவர் முனைவர் நாகநந்தினி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.              ...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, May 11, 2022

பேராசிரியர் முனைவர் கு.விஜயா

|0 comments
  தமிழ் இணையக் கழகம் சார்பாக 08-05-2022 அன்று பேராசிரியர் முனைவர் கு.விஜயா அவர்கள் முனைவர் துரை.மணிகண்டன் எழுதிய  இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழிக் கல்வி என்ற நூல் குறித்த திறனாய்வு வழங்கிய காணொ...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »