/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, December 17, 2020

தமிழ் எழுத்துரு, விசைப்பலகைகள் குறியேற்றமாற்றி

|0 comments
 தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத்தமிழ்ச் சொற்பொழிவு– 51  வது உரை 13 -12 -2020, ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் மாலை 6.00  மணிக்குத் திருமதி ம.பார்கவி அவர்கள்  “தமிழ் எழுத்துரு, விசைப்பலகைகள் குறியேற்றமாற்றி” என்ற தலைப்பில் விரிவான உரை வழங்கினார்.  இதில் எருத்துரு, விசைப்பலகை, குறியேற்ற மாற்றி மூன்றும் வெவ்வேறானவை என்றும் இனி அனைவரும் ஒருங்குறி எழுத்துருவைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் விவரித்தார்தமிழ் எழுத்துரு, தமிழ் விசைப்பலகை,...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, December 16, 2020

பெரியார் பல்கலைக்கழக இணைவுபெற்ற கல்லூரிகளுக்கான தேர்வுகள் தொடக்கம்

|0 comments

Monday, December 7, 2020

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவரா?

|0 comments
 தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத்தமிழ்ச் சொற்பொழிவு– 50  வது உரை 06-12 -2020, ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் மாலை 6.00  மணிக்குத் தமிழ்நாட்டைச் சேரந்த  கணிப்பொறி பயிலும் மாணவர் திரு ச.பிரதாப் அவர்கள் “மின்னாளுகையின் நோக்கமும் குறைந்தபட்ச பயன்பாடும்” என்ற தலைப்பில் விரிவான உரை வழங்கினார். சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது நாம் கவனிக்கவேண்டிய விடயங்களை மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்social media awareness in tamil, how to use social...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, December 5, 2020

Tamil typography, tamil lettering, tamilcalligiraphy, how to create in tamil unicode font,

|0 comments
 தமிழ் இணையக் கழகம் வழங்கிய இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 49 வது உரை 29-11-2020, ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் மாலை 6.00 இலங்கையைச் சேரந்த தமிழ் எழுத்துரு வடிவமைப்பாளர், தமிழ்க்கணிமையாளர் திரு. தாரிக் அஸீஸ் அவர்கள் ’தமிழ் எழுத்துரு உருவாக்கமும் பண்மைத்துவமும் பரிமாணமமும்” என்ற தலைப்பில் விரிவான உரை வழங்கினார். குறிப்பாக தமி.ழ் ஒருங்குறி எழுத்துக்களை வெவ்வேறு வடிவமைப்பில் உருவாக்கி வெளியிட்டுள்ளார். எழுத்துரு என்பது ஒருவருடைய எண்ணத்தையும், கருத்தையும்...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »