புதுக்கோட்டை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் (தன்னாட்சி) 22-3-2019 அன்று நடைபெற்ற “இணையமும் தமிழும்” எனும் தலைப்பிலான மாநில அளவிலான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை கல்லூரி அரங்கத்தில் இனிதே காலை தொடங்கியது. நிகழ்வின் தொடக்கமாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி,.சேதுராமன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அடுத்து கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.சுகந்தி தலைமையுரை வழங்கினார்கள். வாழ்த்துரையாக பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றகுழு உறுப்பினர் முனைவர் அ.சி.நாகேஸ்வரன்...[தொடர்ந்து வாசிக்க..]