/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, February 22, 2019

.உலகத் தாய்மொழிநாள் - தேசியப் பயிலரங்கம்

|0 comments
தேனித் தமிழ்ச் சங்கம், தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடன் இணைந்து ‘இணையத்தில் தமிழ்’ எனும் தலைப்பிலான தேசியப் பயிலரங்கத்தைத் தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தியது. உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு நடத்தப் பெற்ற இப்பயிலரங்க நிகழ்விற்குக் கல்லூரித் தலைவர் செ.ல. ஜவஹர்லால் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலாளர் ஜா.ஜ. கலைவாணி அவர்களும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் சு.சி. பொன்முடி...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »