/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, August 28, 2017

கணிப்பொறி பயண்பாடும், இலக்கியமும்

|0 comments
29, 30 /08/2017 அன்று பெண்கள் அரசினர் கலைக்கல்லூரி (கும்பகோணம்) தமிழ்த்துறையில் "கணிப்பொறி பயண்பாடும், இலக்கியமும்"  என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை நடைபெற உள்ளது. ஆர்வம் இருப்பவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். 29-08-2017 அன்று கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ”கணிப்பொறியின் பயன்பாடும் இலக்கியமும்” என்ற தலைப்பில் இரண்டுநாள் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பா.ஹேமலதா அவர்களின் தலைமையில்...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »