/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, February 17, 2016

தழிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை - பன்னாட்டுக் கருத்தரங்கம்.

|0 comments
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, நவலூர்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி பன்னாட்டுக் கருத்தரங்கம். அழைப்பிதழ். அனைவரும் வாரீர். ...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, February 13, 2016

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம்( INFITT) நடத்திய செல்பேசிக் கணிமை 2016 – பன்னாட்டுப் பயிலரங்கம்

|2 comments
உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் நடத்திய செல்பேசிக் கணிமை 2016 – பன்னாட்டுப் பயிலரங்கம் –                            தொடக்க விழா உத்தமம் என்றழைக்கப்படுகின்ற உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் தமிழ்இணையக் கல்விக் கழகத்தின் கூட்ட அரங்கில் செல்பேசிக் கணிமை 2016 என்னும் பொருண்மையில் பன்னாட்டுப் பயிலரங்கத்தின் தொடக்க விழா 05.02.2016ஆம் நாள் காலை 10.00 மணிக்குத் தொடங்கியது. தொடக்க...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »