முனைவர் துரை.மணிகண்டன்(Dr.durai.Manikanadan.)
14 வது உலகத்
தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் SIM பல்கலைக்கழகத்தில்
மே 30,31,ஜூன் 1 -2015 மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. தொடக்க விழா நிகழ்வில்
சிங்கப்பூர் பிரதம அலுவலக இணை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் அவர்கள் சிறப்புரை வழங்கினார்.
தகவல் தொழில்நுட்பம் பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கருத்துக்களை வெளியிட வேண்டும்,
மொழி வளர்ச்சிக்கு இத்தகைய...[தொடர்ந்து வாசிக்க..]