/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, June 6, 2015

தமிழ் இணைய மாநாடு- சிங்கப்பூரில்

|0 comments
 முனைவர் துரை.மணிகண்டன்(Dr.durai.Manikanadan.) 14 வது உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் SIM பல்கலைக்கழகத்தில் மே 30,31,ஜூன் 1 -2015 மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. தொடக்க விழா நிகழ்வில் சிங்கப்பூர் பிரதம அலுவலக இணை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். தகவல் தொழில்நுட்பம் பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கருத்துக்களை வெளியிட  வேண்டும்,  மொழி வளர்ச்சிக்கு இத்தகைய...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »