
இணையம் வழி தமிழ்மொழியைக் கற்றல் - கற்பித்தல்
மா.பிரகாஷ்
முனைவர்ப்பட்ட
ஆய்வாளர்
தமிழாய்வுத்துறை
தேசியக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
ஆய்வுச்சுருக்கம்
தமிழ்மொழியைக் கற்றல்
கற்பித்தலுக்கு உதவும் இணைய
ஏந்துகள் (வசதிகள்) தற்போது
பல்கிப் பெருகி வருகின்றன.
மழலையர்; கல்வி தொடங்கி முனைவர்
படிப்பு வரையில் தமிழில்
படிப்பதற்குரிய வாய்ப்புகளை இன்றைய
இணையம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து
முதலான...[தொடர்ந்து வாசிக்க..]