21-02-2014, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குத் திருச்சிராப்பள்ளி ஈ.வெ.ராமசாமி அரசினர் கலைக்கல்லூரியின் தமிழாய்வுத்துறை சார்பாக ஒருநாள் தமிழ் இணையப்பயிலரங்கம் இனிதே தொடங்கியது.
இந்தப் பயிலரங்கில் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
சிறப்புரையாக முதலில் நான் (துரை.மணிகண்டன்) கணிப்பொறியின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து உரை நிகழ்த்தினேன். கணினியின் தலைமுறைகள், வகைகள், மென்பொருள், வன்பொருள், பயன்பாடுகள் பற்றி பேசப்பட்டது.
எவ்வாறு...
[தொடர்ந்து வாசிக்க..]