10 ஆம் ஆண்டு தமிழ்
விக்கிப்பீடியா ஒன்று கூடல் நிகழ்வு அண்ணாப் பல்கலைக்கழகத்தில் 29-09-2013 அன்று இனிதே
தொடங்கியது. காலை 9-00 மணிக்கு திரு ரவி அவர்கள் தொடக்கமாக தமிழ் விக்கிப்பீடியா தோற்றம்
குறித்து அறிமுகவுரையை நிகழ்த்தினார்.
திரு.ரவி
அடுத்த நிகழ்வாக
தமிழ் விக்கிப்பீடியாவில் எவ்வாறு கட்டுரை எழுதுவது என்ற கருத்துருவாக்கத்தில் இலங்கையைச்
சார்ந்த திரு. சிவகோத்திரன்...
[தொடர்ந்து வாசிக்க..]