
முன்னுரை
உற்றுழி
யுதவியு முருபொருள் கொடுத்தும்
பிற்றை
நிலை முனியாது கற்ற நன்றே… (புறம்-183)
பிச்சைப் புகினும் கற்றல் நன்றே – என்ற அமுத
வரிகளுக்கு இணையாக இன்று கல்வித்தரம் உலக அளவில் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
அக்காலத்தில் கற்றல் கற்பித்தலின்
அனுகுமுறைகள் பயப்பக்தியுடனும், குருசிஷ்யன் பரம்பரையுடன அமைந்தது. பறகு
கல்வியின் போக்கில் பெறும் மாற்றம் நிகழ்ந்தது....[தொடர்ந்து வாசிக்க..]