/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, February 20, 2013

செல்போன்கள் - தமிழை படித்தல், எழுதுதல்

|0 comments
‘ செல்போன்கள் - தமிழை படித்தல், எழுதுதல்” முன்னுரை:- ஆதிகாலம் முதல் நவீன அறிவியல் முன்னேற்ற காலம் வரையாக மனிதனின் வாழ்வு முறையில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மனிதன் எண்ணத்தை செயல் வடிவில் கொண்டு வருவதை ஆக்கமாகவும், ஊக்கமாகவும் கொண்டுள்ளான். இதற்கு மொழி ஒரு கருவியாக உள்ளது. இக்கட்டுரை ஆய்வில் செல்போன்கள் தமிழை வளர்ப்பதைப் பற்றி காண்போமாக. எண்ணங்களின் வெளிப்பாடு:- ‘தனிமரம் தோப்பாகாது” என்பது தாவரத்திற்கு மட்டுமின்றி மனித இனத்திற்கும் பொருத்தமாகும்.மனிதன்...[தொடர்ந்து வாசிக்க..]

Tuesday, February 12, 2013

இணையதளங்களில் அயலகத் தமிழர்களின் சிறுகதைகள்

|2 comments
21-ஆம் நூற்றாண்டின் புதிய பரிமானம் என்றால் அஃது இணையதளமாகத்தான் இருக்க முடியும். இன்று இணையதளங்களைப் பயன்படுத்தாத துறைகளே இல்லை. எத்திசையும் புகழ்மணக்கும் இணையத்தில் தமிழ் எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளைப் போட்டிப் போட்டுக்கொண்டு தரமான  படைப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், உலக இலக்கிய கருத்துக்களையும் தங்களது வலைப்பதிவிலும்,  தமிழ் இணையதளங்களிலும்,பொது தளங்களான தமிழ் விக்கிப்பீடியா மற்றும் முகநூல்களிலும்...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »