/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, December 31, 2012

சிதம்பரத்தில் நடைபெற்ற 11- வது இணையமாநாட்டில் கண்காட்சி மற்றும் மக்கள் கூடம் அரங்கில் விவாதிக்கப்பட்ட கட்டுரை.

|0 comments
       மின்னஞ்சல் குழுக்களின் செயல்பாடுகளும் பயன்பாடுகளும் – ஒரு மதிப்பீடு                            முனைவர் மு.பழனியப்பன்                            தமிழ்த்துறைத் தலைவர்           ...[தொடர்ந்து வாசிக்க..]

Sunday, December 30, 2012

மாநாட்டின் கண்காட்சி மற்றும் மக்கள் கூடம் நிறைவு விழா

|0 comments
பதினோறாவது தமிழ் இணைய மாநாடு இனிதே இன்று மாலை நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் உத்தமத்தின் தலைவர் முனைவர் மணி மணிவண்ணன், செயலாளர் திரு. இளங்கோ, கணினித்தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.வள்ளி ஆனந்தன், இயக்குநர் ப.அர.நக்கீரன், முனைவர் மு.இளங்கோவன் பங்குபெற்று தங்களது கருத்துரைகளை வழங்கினர். ...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, December 29, 2012

இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்

|2 comments
உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் நடத்திய இணைய மாநாட்டில் மாலை 5 மணிக்கு எனது இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் என்ற நூலை உத்தமத்தின் தலைவர் முனைவர் மணி.மு.மணிவண்ணன் அவர்கள் நூலை வெளியிட தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநர் முனைவர் ப.அர. நக்கீரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். அருகில் மா.கணேசன்,  முனைவர் தெய்வசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் இனியநேரு. ...[தொடர்ந்து வாசிக்க..]

Friday, December 28, 2012

உலகத்தமிழ் இணைய மாநாடு

|0 comments
உலகத்தமிழ் இணைய மாநாடு  டிசம்பர் மாதம் 28 தேதி காலை 10 மணிக்கு இனிதே தொடங்கியது. தொடக்கவிழாவில் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேரா. மருத்துவர் மா. இராமநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். விழாவின் முதன் நிகழ்வாக முனைவர் சிவ.பிள்ளை (இங்கிலாந்து), திரு.ச.மணியம் (சிங்கப்பூர்), திரு செ.ம.இளந்தமிழ் (மலேசியா),திரு.சிவ அனுராஜ்(இலங்கை),முனைவர் இல.இராமூர்த்தி(இந்தியா) வாழ்த்துரை வழ்ங்கினார்கள். மாநாட்டில் கலந்துகொண்ட...[தொடர்ந்து வாசிக்க..]

Monday, December 24, 2012

|0 comments
அன்புடையீர் வணக்கம். அமெரிக்காவின் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கமும் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் இணைந்து புறநானூறு - பன்னாட்டு மாநாட்டினை 31.08.13 - 02.09.13 வரை நடத்துகிறது. புறநானூறு என்பதை மையக் கருத்தாகக் கொண்டு பின்வரும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்தப் போட்டிகளில் வெற்றிபெறுவோருக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும்.  கட்டுரைப் போட்டி          - முதற்பரிசு 1000$ இரண்டாம்...[தொடர்ந்து வாசிக்க..]

Monday, December 17, 2012

பிரான்ஸ் வொரையால் தமிழ்க்கலாச்சார மன்றம்”அருந்தமிழ்” விருது வழங்கும் விழா

|2 comments
தமிழொலி முழங்க...தமிழுணர்வு பொங்க...அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள். ...[தொடர்ந்து வாசிக்க..]

Sunday, December 16, 2012

கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு

|0 comments
கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு சென்னை இலயோலாக் கல்லூரி கல்வியியல் அரங்கத்தில் 16-12-2012 ஞாயிறு காலை 10- மணிக்குத் இனிதே தொடங்கியது. விழாவில் தலைமையுரை நிகழ்த்திய தமிழ்வளர்ச்சி – அறநிலையங்கள்- செய்தித்துறை, அரசு செயலர் முனைவர் மூ.இராசாராம் அவர்கள் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ற ஒரு துறை கணினித்தமிழ் என்றும், அதற்கான முன்னேற்பாடுகளை இந்த அரசு நல்ல முறையில் செய்துவருகின்றது என்றும் உரை நிகழ்த்தினார்.அதற்குச் சான்றாகத் தமிழக மாணவர்களுக்கு மடிக்கணினிக்...[தொடர்ந்து வாசிக்க..]

Thursday, December 13, 2012

கணினியில் தொழில்நுட்பங்களும் சங்க இலக்கிய ஆய்வுகளும்- தேசியக்கருத்தரங்கம்.

|0 comments
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தேசியக் கருத்தரங்கம் கணினியில் தொழில்நுட்பங்களும் சங்க இலக்கிய ஆய்வுகளும் சங்க இலக்கியம் குறித்த ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வுவாளர்கள், சங்க இலக்கியத்தைப் பன்முக நோக்கிலும், மரபு அடிப்படையிலும், தற்கால கருத்தாக்கங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகள் அடிப்படையிலும் கணினியில் தொழில்நுட்பம் கொண்டு திறம்பட ஆய்வு மேற்கொள்வதற்கு உதவும் வகையில் இக்கருத்தங்கம் நடைபெற்வுள்ளது. செம்மொழித்...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »