திருச்சிராப்பள்ளித் தேசியக்கல்லூரித் தமிழாய்வுத்துறையில் 3-3-2012 சனிக்கிழமைக் காலை 11-மணீயளவில் தமிழ் வளர்ச்சியில் இணையத்தின் பங்களிப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளேன்.
அழைப்பிதழ்-1
அழைப்பிதழ்-2
...[தொடர்ந்து வாசிக்க..]
Friday, February 24, 2012
நாமக்கல் அறிஞர்அண்ணா அரசு கலைக்கல்லூரித் தமிழ்த்துறையில் தேசியக்கருத்தரங்கம்.
பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதிநல்கையுடன் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரித் தமிழ்த்துறையும், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய தேசியக் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் இனிதே இன்று தொடங்கியது.
கருத்தரங்க மலரை வெளியிடுபவர்கள் கல்லூரிமுதல்வர் முனைவார் ப.கணேசன்,தமிழ்த்துறைத் தலைவர்முனைவர் சி.பானுமதி மற்றும் மலேயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைத்தலைவர் முனைவர் சு.குமரன் மற்றும் பேராசிரியர் பெ.முருகன்.
கருத்தரங்க...[தொடர்ந்து வாசிக்க..]
சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 4ஆம் கருத்தரங்கம்
பேரன்புடையீர், வணக்கம்.
எம் தலைமையில் இயங்கிவரும் சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல்
கழகத்தின் 4ஆம் கருத்தரங்க நிகழ்வு, திருச்சிராப்பள்ளி தூய வளனார்
தன்னாட்சிக் கல்லூரி சமுதாய மன்றத்தில் 03.03.2012ஆம் நாள் சனிக்கிழமை
நடைபெறவுள்ளது. இதன் அழைப்பு இணைப்பில் உள்ளது. அனைவரும் வருகை தர
வேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன். நண்பர்கள் வாழ்த்துச் செய்தியாவது
அனுப்பி வைக்கவேண்டுகிறேன்.
நன்றி.
தமிழன்புடன்,
முனைவர் தி.நெடுஞ்செழியன்
தமிழ் இணைப் பேராசிரியர்
ஏவிசி...[தொடர்ந்து வாசிக்க..]
Sunday, February 12, 2012
திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியில் இணையப் பயிலரங்கம்
திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியில் 11-02-2012 சனிக்கிழமை காலை பத்து மணிக்கு கல்லூரி MCA அரங்கில் ”இணையப் பயிலரங்கம்” கல்லூரி முதல்வர் தலைமையில் இனிதே தொடங்கியது.
கல்லூரியின் முகப்பு.
கணினித்துறைத்தலைவர் S. நிவாஸ்,சங்கமம் விஜய்,, கல்லூரியின் முதல்வர்,திரு.செல்வமுரளி,திரு.திருப்பதி, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் K. சீனிவாசன்
நிகழ்வின் தொடக்கமாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் K. சீனிவாசன் அவர்கள் வந்திருந்தவர்களை சிறப்பான...[தொடர்ந்து வாசிக்க..]