/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, April 2, 2011

கணிப்பொறியும் இணையத்தமிழும் - பயிலரங்கம்

|0 comments
திண்டுக்கல், காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் 25-3-20011 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ் ஆய்வுத்துறையில் “கணிப்பொறியும் இணையத்தமிழும்” என்ற தலைப்பில் பயிலரங்கம் ஒன்று நடைபெற்றது. இப்பயிலரங்கிற்கு தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பத்மநாபபிள்ளை தலைமை வகித்தார். இப்பயிலரங்கில் நான் கலந்து கொண்டு கணிப்பொறி குறித்தும், இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு குறித்தும் பயிற்சியளித்தேன். இந்நிகழ்வில் 1.கணிப்பொறியின் தோற்றம் அதன் வளர்ச்சி மற்றும் கணிப்பொறியின்...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »