
முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை முத்தமிழ் மூதறிஞராகிய கோடப்பிள்ளை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் சாலக்காடு என்னும் சிற்றூரில் தோன்றியவராவர். தந்தை தம்மனான். தாய் வள்ளியம்மை. தோன்றிய ஆண்டு ௧௯௩௪.திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் பயின்றவர். திருச்சிராப்பள்ளி, நெய்வேலி,கல்லக்குடித் தால்மியாபுறம் அகிய இடங்களில் உயர் நிலை, மேனிலைப்பள்ளிகளில் முப்பதைந்தாண்டுகள் தமிழ் ஆசிர்ரியராகப் பணியாற்றி வந்தவர்.கல்லூரியில் படித்தக் காலத்திலேயே நாடகம் எழுதும் போட்டியில்...[தொடர்ந்து வாசிக்க..]