/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, October 19, 2020

அறிவும் புரிவும் - இயல் மொழி செலுத்தங்களின் ஊடாக - Intelligence & Unterstanding In Context Of NLP

 

 


தமிழ் இணையக் கழகம் சார்பாக 18-10-2020 அன்று ஞாயிறு மாலை 6.00 மணிக்கு இணையவழியில் நடைபெற்ற இணையத்தமிழ்த் பொழிவில் புதுச்சேரியைச் சேர்ந்த கற்குங்கருவியியல் பொறிஞர் திரு.பா.மு.செல்வகுமார் அவர்கள் அறிவும் – புரிவும் இயல் மொழி செலுத்தங்களின் ஊடாக  - Intelligence & Unterstanding In Context Of NLP என்ற தலைப்பில் உரை வழங்கினார். இந்த உரையில் இயந்திர கற்றலின் முக்கியத்துவத்தையும், அது கடந்தவந்த வரலாற்றையும் எடுத்து விளக்கினார். இந்த நிகழ்வில் இலங்கையிலிருந்து யாழ்பாவாணன், தமிழகத்திலிருந்து முனைவர் இரா. அகிலன், திரு.சுந்தர் லட்சுமணன், துரை.மணிகண்டன், போன்ற பங்கேற்பாளர்கள் கேட்ட வினாவிற்குப் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிய காணொலி.



0 comments: