/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, October 14, 2020

“இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்” பன்னாட்டு இணையவழிப் பயிலரங்கம் தொடக்கவிழா நிகழ்வு


 

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தமிழ் இணைய கழகமும் இணைந்து 08,09-10-2020 இரண்டு நாள் நடத்திய  “இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்”   பன்னாட்டு  இணையவழிப் பயிலரங்கம்  தொடக்கவிழா நிகழ்வு  


 

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தமிழ் இணைய கழகமும் இணைந்து 08,09-10-2020 இரண்டு நாள் நடத்திய  இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்  பன்னாட்டு  இணையவழிப் பயிலரங்கம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. இந்தப் பயிலரங்கில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை, சமஸ்கிருத துறை, தமிழ்த் துறை என மூன்று துறையும் இணைந்து நடத்தின என்பதில் பெருமையே.  நிகழ்வின் தொடக்கமாக 8 -10 – 2020 வியாழன் அன்று காலை தொடக்க நாள் விழாவில் கல்லூரியின் கலைப்புலத் தலைவர் டாக்டர் ஸ்ரீவித்யா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நிகழ்வின் மையக்கருத்துரையாக  கல்லூரியின் செயலர் அம்மாஞ்சி V. பாலாஜி அவர்கள் வழங்கினார். வாத்துரையை கல்லூரியின் முதல்வர் முனைவர் ராதிகா அவர்கள் வழங்கினார்.


0 comments: