/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, October 9, 2020

தமிழ் இணையக் கழக இணையவழி கலந்துரையாடல் -2

 


தமிழ் இணையக் கழகம் சார்பாக 04-10-2020 மாலை 6 மணிக்கு இணையத்தமிழ் வளர்முக கலந்துரையாடல் என்னும் நிகழ்வு இணையம் வழியாகச் சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்வில் இணையத் தமிழின் வளர்ச்சிக்குத் தமிழ் இணையக் கழகம் முன்னெடுக்க வேண்டிய முன்மொழிவுகளை இங்கே கலந்துகொண்ட பேராளர்கள் முன் வைத்திருக்கின்றார்கள்.

இந்நிகழ்வில் பேராசிரியர். சிவாப்பிள்ளை, முனைவர். இனியநேரு, பொறியாளார் நீச்சல்காரன், முனைவர். கு. சிதம்பரம், முனைவர். கா. உமாராஜ், முனைவர் இரா. அகிலன், பொறியாளர் வாசுதேவன் லட்சுமணன், பொறியாளர் சுகு பாலசுப்பிரமணியம், விக்கிபீடியா ஆர்வலர் தகவலுழவன், திரு. எட்வர்டு பாக்கியராஜ்,   திரு. மு.மயூரன், திரு. சரவணபவானந்தன், முனைவர்.சத்தியராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையை வழங்கினர்.  இந்நிகழ்வை தமிழ் இணையக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர். துரை.மணிகண்டன் அவர்கள் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.

0 comments: