/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, September 23, 2020

தமிழ்நாடு காவல்துறைப் பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

 தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் (Tamil Nadu Uniformed Services Recruitment Board, ) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை, மற்றும் மீட்பு பணிகள் துறை போன்ற துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மொத்தம் 10906 + 72 = 10978 காலியிடங்களை நிரப்பப்பட உள்ளன. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்-லைன் மூலம் வரவேற்கப்பட உள்ளன. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 26-09-2020 லிருந்து 26 – 10 - 2020 க்குள் தங்கள் விண்ணப்பங்களை https://tnusrbonline.org/ என்ற இணைய வழி மூலம் சமர்ப்பிக்கவும். மேலும் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பினை நிறைவு செய்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார்.


0 comments: