/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, March 17, 2020

யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் சந்திப்பு


தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் - தமிழறிதம் உறுப்பினர் திரு யாழ்பாவாணன், பேராசிரியர் க.உமாராஜ், செயலாளர் திரு.சரவணபவானந்தன், துரை.மணிகண்டன்.

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) என்ற பன்னாட்டு தமிழ் இணைய அமைப்பின் சார்பாக 07-03 2020 அன்று யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுடான சந்திப்பு காலை 10 மணிக்கு நடந்தது. இச்சந்திப்பில் தமிழ்மொழி இணையத்தில் கடந்துவந்த வரலாற்று நிகழ்வுகளையும் இன்னும் இது கடந்து செல்ல வேண்டிய வழிமுறைகளையும் எடுத்து விளக்கினோம். இனிவரும் காலங்களில் தமிழ்மொழியைத் தகவல் தொழில்நுட்பங்களில் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினோம். மேலும் புதிய தமிழ் மென்பொருள்கள் அதிகம் உருவாக வேண்டும். அப்படி உருவாக்கியதை தமிழர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினோம்.
ஊடக சந்திப்பு நிகழ்வில் தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) அமைப்பின் செயலாளர் திரு.சரவணபவானந்தன் மற்றும் அதன் உறுப்பினர் திரு.யாழ்பாவாணன், பேராசிரியர் க.உமாராஜ், பேராசிரியர் துரை.மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


4 comments:

  • Yarlpavanan says:
    March 17, 2020 at 7:35 AM

    இனிய சந்திப்பு
    எண்ணங்களைப் பகிர்ந்தோம்
    தொடருவோம்

    கொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு!
    http://www.ypvnpubs.com/2020/03/blog-post_15.html

  • tamilcomputing says:
    March 17, 2020 at 8:40 PM

    வாழ்த்துக்கள்

  • ஸ்ரீமலையப்பன் says:
    March 18, 2020 at 7:00 AM

    பணிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • மணிவானதி says:
    July 16, 2020 at 6:41 AM

    நல்லதுங்க ஐயா