/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, August 26, 2018

ஊடகவியல் -- நூல் வெளியீடு.

|0 comments
சென்னையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் 24/08/2018 என் ஊடகவியல் நூலை கௌதம் பதிப்பக நிறுவனர் கோ. சந்திரசேகரன் வெளியிட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கணினி நிரலாக்க பணியில் பணிபுரியும் எனது அன்பு நண்பர் முனைவர் அகிலன் பெற்றுக்கொண்டார்.


கோ. சந்திரசேகரன் வெளியிட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கணினி நிரலாக்க பணியில் பணிபுரியும் எனது அன்பு நண்பர் முனைவர் அகிலன் பெற்றுக்கொண்டார். இடையில் நூலின் ஆசிரியர் முனைவர் துரை.மணிகண்டன்.




தமிழ் இணையம் 2018 - விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

|0 comments
                                                            தமிழ் இணையம் 2018

24/08/2018 வெள்ளிக்கிழமை விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னையில் (பையனூர்) நடைபெற்ற “தமிழ் இணையம் 2018” என்ற தலைப்பில் உரை வழங்கினேன்.
நிகழ்வில் பல்கலைக்கழக முதன்மை கல்வி அதிகாரி தமிழ் இணையத்தின் தந்தை முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.ஜெயபாரதி இயக்குநர் ஆர்.சண்முகவள்ளியும் கலந்துகொண்டனர். நிகழ்வில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு இணையத்தமிழ்ப் பயிற்சி பெற்றனர்.
முனைவர் மு.பொன்னவைக்கோ எனக்கு மரியாதை செய்தபோது..



 தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.ஜெயபாரதி , முனைவர் துரை.மணிகண்டன்,  பல்கலைக்கழக முதன்மை கல்வி அதிகாரி  மு.பொன்னவைக்கோ   இயக்குநர் ஆர்.சண்முகவள்ளி



மாணவ மாணவிகளுக்கு வகுப்பு எடுத்தபோது..