/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, February 23, 2018

வெள்ளச்சாமி நாடார் கல்லூரி, மதுரை



வெள்ளச்சாமி நாடார்  கல்லூரியில்  (மதுரை) ஒருநாள்   “தமிழ்க் கணினி” பன்னாட்டுப் பயிலரங்கம்  27-02-2018  செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி வழங்க உள்ளனர்.









0 comments: