/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, September 23, 2016

“கணியெங்கும் தமிழ் கணினியெதிலும் தமிழ்”

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) , காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய “கணியெங்கும் தமிழ் கணினியெதிலும் தமிழ்” என்ற பொருண்மையில் நடைபெற்ற மாநாட்டின் புகைப்படங்கள் ஒரு சில (இடம்: திண்டுக்கல், நாள்: 9,10,11-09-2016)

ஆய்வுக்கோவை வெளியிடும் மாநாட்டு சிறப்பு அழைப்பாளர்கள்.


மாநாட்டில் கலந்துகொண்ட உத்தமம் உறுப்பினர்கள்.
பேராசிரியர் மு.அனந்தகிருட்டிணன் அவர்களின் சிறப்புரை.

மாநாட்டின் தலைவர் திரு.இனியநேரு உரை.
மாநாட்டில் முனைவர் மு.பொன்னவைக்கோவுடன் முனைவர் துரை.மணிகண்டன்
மாநாட்டில் மலேசியாவைச் சார்ந்த உத்தமத்தின் செயற்குழு உறுப்பினர் திரு.இளந்தமிழ் அவர்கள்.
மாநாட்டில் உத்தமத்தின்  துணைத்தலைவர் திருமதி சுகந்திநாடார் அவர்கள்.
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர்.சு.நடராசன் அவர்கள்.
உத்தமத்தின் செயல் இயக்குநர் திரு.செல்வமுரளி.

கருத்தரங்க அமைப்புச் செயாலாளர் பேரா.A.G.ராமகிருஷ்ணன்.

ந7


நன்றியுரை Dr, Durai.Manikandan.

3 comments:

  • விழா நிகழ்வுப் பகிர்வுக்கு நன்றி.

  • மணிவானதி says:
    September 26, 2016 at 1:23 AM

    மிக்க மகிழ்ச்சி ஐயா.

  • அணில் says:
    January 22, 2017 at 4:27 AM

    உரைகளையும் சுருக்கமாக சேர்த்து எழுதிப் பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அது அங்கு கலந்து கொள்ளாதவர்களுக்கு பயனளிக்கும்.