/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, March 4, 2016

திருச்சிராப்பள்ளி பிஷ்ப்ஹீபர் கல்லூரியில் தமிழ் இணைய அறிமுகம்

பிப்ரவரி 22 - 2016 திருச்சிராப் பள்ளி பிஷ்ப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறையும் கணினி அறிவியல் துறையும் இணைந்து ஒருநாள் தமிழ் இணையப்பயிலரங்கம் ஏற்பாடு செய்து இருந்தனர்.

 இதில் Dr.Durai Manikanadan தமிழ் இணைய அறிமுகத்தை வழங்கி எவ்வாறு தமிழ் தட்டச்சு செய்வது என்பதை மாணவர்கள் கொண்டு பயிற்சி வழங்கினேன். பிறகு வலைப்பதிவை உருவாக்கி மாணவர்கள் தங்கள் துறைசார்ந்த கருத்துக்களை எழுத வேண்டும் என பயிற்சி கொடுக்கப்பட்டது. அடுத்து தமிழில் குறுஞ்செயலி உருவாக்குவது எப்படி அதன் பயன்கள் என்ன என்பதையும் எடுத்து விளக்கினார்.

 நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறைத் தலைவர் பேரா.தாமைரைச்செல்வி மற்றும் கல்லூரி முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர் பேரா. விஜ்யராணியுடன் Dr.Durai.Manikandan.
 நிகழ்வில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள்


1 comments: