/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, October 12, 2015

திரு புட்பம் தன்னாட்சிக் கல்லூரி, பூண்டி, தஞ்சாவூர். -தமிழ்க் கணினி பயன்பாடுகள்

ஐந்து நூற்றாண்டுகள் அசைக்க முடியாத ஆட்சிப்புரிந்த சோழனின் தஞ்சை மண்ணில் ஏழை எளிய மக்களின் கல்விக் கண்ணைத் திறந்த பூண்டி வாண்டையார்  அவர்களால் திரு புட்பம் தன்னாட்சி  கல்லூரியில் தமிழ்க் கணினிப் பயன்பாடுகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெறுகிறது.  தமிழ்த்துறைப் பேராசிரியர்களின் புது முயற்சியில் 12/10/2015 திங்கள் கிழமை காலை பத்து மணிக்கு இனிதே தொடங்க இருக்கிறது. அனைவரும் வாரீர். தமிழ் இணையத்தை அறிந்துகொள்வீர்கள்.


4 comments: