/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, September 29, 2015

இணையமும் தமிழும்

 பெரம்பலூர், தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில இணையமும் தமிழும் என்ற  தலைப்பில்  ஒரு நாள் பயிலரங்கம் 1-10-2015 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கல்லூரி அரங்கில் நடைபெற உள்ளது. பயிற்சியாளராக முனைவர் துரை.மணிகண்டன், தேனி.எம்.சுப்பிரமணியும்  கலந்துகொண்டு பயிற்சியளிக்க உள்ளோம்.

2 comments:

  • புதுக்கோட்டை வலைப்பதிவர் மாநாட்டு வருகையாளர் என்ற நிலையில் தங்களது வலைத்தளத்தினைக் கண்டேன். வாழ்த்துக்கள். புதுக்கோட்டையில் சந்திப்போம்.

  • மணிவானதி says:
    September 30, 2015 at 9:28 AM

    அவசியமாக சந்திப்போம் ஐயா.