/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, September 7, 2015

நுட்பவழி தமிழ்ப் பயன்பாடு கருத்துரை


அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர் மற்றும் உத்தமம் இணைந்து நடத்தும் "நுட்பவழி தமிழ்ப் பயன்பாடு" நிகழ்வு 08-09-2015 அன்று காலை 10 மணிக்கு  கல்லூரியில் உள்ள அன்னைத்தெராசா அரங்கில் இனிதே தொடங்க இருக்கிறது. அனைத்து அன்பர்களும் கலந்துகொள்ள அழைக்கின்றோன்.





2 comments: