/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, May 25, 2015

தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூர்

|2 comments
உத்தமம் நிறுவனத்தின் பதிநான்காவது உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் உள்ள சிம் பல்கலைக்கழகத்தில்   மே மாதம் 30,31 மற்றும்  ஜூன்  1 ஆம் நாட்களில் நடக்க இருக்கிறது இம் மாநாட்டில்  திருச்சியிலிருந்து முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் கீதா, முனைவர் தேவி,  பெரம்பலூரிலிருந்து முனைவர் நா. ஜானகிராமன், கும்பகோணத்திலிருந்து முனைவர் க.துரையரசன், முனைவர் ரமேஷ் திண்டுக்கல் முனைவர் சி.சிதம்பரம், மதுரையிலிருந்து முனைவர் பொ.சத்தியமூர்த்தி, முனைவர் க.உமராஜ், கிருஷ்ணகிரியிலிருந்து திரு.செல்வமுரளி ஆகியோர் கலந்துகொண்டு கட்டுரை வழங்க இருக்கின்றனர்.