/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, February 16, 2014

தமிழ் இணையப் பயிலரங்கம்


மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, (தன்னாட்சி டீ+),
புதுக்கோட்டை – 622 001.

தமிழாய்வுத்துறை
முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் மன்ற விழா


நிகழ்ச்சி நிரல்

நாள்; : 19.02.2014 புதன்கிழமை
நேரம் : காலை 10.00 மணி
இடம் : முதுகலை வகுப்பு (28, ஊ)

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை : சோ. அஞ்சலை, முதுகலை மன்றச்செயலர்

தலைமையுரை : முனைவர் த. மனோகரன்,
முதல்வர்
மா.மன்னர் கல்லூரி(தன்னாட்சி), புதுக்கோட்டை

அறிமுகவுரை : முனைவர் சி.சேதுராமன்,
தமிழாய்வுத்துறைத்தலைவர்

வாழ்த்துரை : பேரா. கதி.கணேசன், துறைத்தலைவர்(பஃநி)
தமிழாய்வுத் துறை, மா.மன்னர் கல்லூரி.

சிறப்புரை : முனைவர் துரை மணிகண்டன்
தமிழ்த்துறைத் தலைவர்,
பாரதிதாசன் பல்கலைக்கழக
உறுப்புக் கல்லூரி, திருச்சி.

தலைப்பு : இணையத்தமிழ்

இணைப்புரை : முனைவர் இரா. கருப்பையா,
உதவிப் பேராசிரியர்.
நன்றியுரை : எஸ். ஜெகதீஸ்ராஜ்,
ஆய்வியல் நிறைஞர் மன்றச்செயலர்

நாட்டுப்பண்

அனைவரும் வருக! தமிழமுதம் பருக!

துறைத்தலைவர் & பேராசிரியர்கள்
தமிழாய்வுத்துறை,
மா.மன்னர்கல்லூரி.

2 comments: