/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, January 27, 2014

பன்னாட்டுக் கருத்தரங்கம்-தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள்-


அன்பு வலைப்பதிவு நன்பர்களுக்கு வணக்கம். நான் எமது கல்லூரியில் தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம் மார்ச் 27,28 - 2014 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கிற்குப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கணினி தொழில்நுட்ப அறிஞர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன.
இத்துடன் அழைப்பிதழை இணைத்துள்ளேன்.



தொடர்பிற்கு
முனைவர் துரை.மணிகண்டன்
அலைபேசி எண்: 9486265886

2 comments:

  • கலந்து கொள்பவர்களுக்கும், விழா சிறப்பாக அமையவும் வாழ்த்துக்கள் ஐயா...

  • மணிவானதி says:
    February 8, 2014 at 8:12 AM

    மிக்க நன்றிங்க திரு. தனபாலன் அவர்களே. தாங்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளலாமே.