/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, October 9, 2013

அகில இந்திய வானொலி நிலையத்தில் சிறப்புரை.


26-09-2013 அன்று திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் காலை 9 மணியிலிருந்து 10 மணிவரை வானொலி நேயர்களுக்கு இணையத்தமிழ் என்ற தலைப்பில் நேரடி ஒலிபரப்பில் கலந்துகொண்டேன். இந்த ஒலிபரப்பின் தொகுப்பினை கீழே வீடியோ கோப்பாக இணைத்துள்ளேன் கேட்டு கருத்து தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.










1 comments:

  • Unknown says:
    December 23, 2013 at 5:42 AM

    நன்று தொடர்க