/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, February 28, 2012

திருச்சிராப்பள்ளித் தேசியக்கல்லூரித் தமிழாய்வுத்துறையில் இணையப்பயிலரஙகம்.


திருச்சிராப்பள்ளித் தேசியக்கல்லூரித் தமிழாய்வுத்துறையில் 3-3-2012 சனிக்கிழமைக் காலை 11-மணீயளவில் தமிழ் வளர்ச்சியில் இணையத்தின் பங்களிப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளேன்.


அழைப்பிதழ்-1


அழைப்பிதழ்-2

2 comments:

  • விச்சு says:
    February 29, 2012 at 6:49 AM

    சிறப்புரை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  • மணிவானதி says:
    February 29, 2012 at 8:02 AM

    நன்றிங்க அய்யா.