/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, December 2, 2011

இணையத்தில் வலைப்பூக்கள் உருவாக்குதல்

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் வருகிற 14-12-2011 புதன் கிழமை மாலை 6-30 மணிக்கு வலைப்பூக்கள் உருவாக்கம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளேன். பங்குபெருபவர்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


2 comments:

  • Unknown says:
    December 8, 2011 at 1:13 AM

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் முனைவரே..

    தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி..

    என்றும் அன்புடன்.

    முனைவர்.இரா.குணசீலன்

  • மணிவானதி says:
    December 8, 2011 at 6:11 AM

    நன்றி பேராசிரியரே.
    உங்கள் ஆசி எப்போதும் தேவை.