/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, August 19, 2010

இணையமும் தமிழும் என்ற தலைப்பில் ஒளிப்படக் காட்சிமூலம்

வரும் 25-08-2010 புதன் கிழமை சிதம்பரம்பிள்ளை மகளீர் கல்லூரியில் இணையமும் தமிழும் என்ற தலைப்பில் ஒளிப்படக் காட்சிமூலம் உரை நிகழ்த்தவுள்ளேன். அதுசமயம் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

0 comments: